பொன்சேகா – ஹரின் இடையே மோதல்!

Date:

இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹரின் பொன்சேகாவை ஆபாச வார்த்தைகளால் திட்ட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரணியிலசரத் பொன்சேகா உரையாற்றுவதற்கு இடம் ஒதுக்கியமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சில ஊடக அறிக்கைகளின்படி, பொன்சேகா ஹரின் பெர்னாண்டோவின் ஞானத்தைப் பிடித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் பொன்சேகாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் மோதல் சமரசம் செய்யப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...