தம்பியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நாளை பதவி விலகுகிறார் அண்ணன்!

0
181

பாராளுமன்றத்தில் நாளை (04) விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் புதிய பிரதமரை நியமிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக ஜனாதிபதி அறிவித்துள்ளமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் பதவி விலகுவதாக அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here