மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலம் மீது அடுத்த வாரம் விவாதம்!

Date:

மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் மே 11ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவு குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் 10ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...