ஒரு பாலின சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

Date:

அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஆலோசனை சபை ஒரு பாலின சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் அது தொடர்பில் அரசியல் அதிகார சபைக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது.

மகா சங்கரத்ன மற்றும் பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் அகில இலங்கை பௌத்த பொது மாநாட்டில் இடம்பெற்றதுடன், கண்டியில் இருந்து இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட சியமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உடனடியாக குழுவாகத் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிக்க அகில இலங்கை பௌத்த மாநாடு தலைமையிலான பௌத்த அமைப்புகளும், பீடாதிபதிகள் தலைமையிலான வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...