ஒரு பாலின சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

Date:

அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஆலோசனை சபை ஒரு பாலின சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் அது தொடர்பில் அரசியல் அதிகார சபைக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது.

மகா சங்கரத்ன மற்றும் பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் அகில இலங்கை பௌத்த பொது மாநாட்டில் இடம்பெற்றதுடன், கண்டியில் இருந்து இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட சியமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உடனடியாக குழுவாகத் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிக்க அகில இலங்கை பௌத்த மாநாடு தலைமையிலான பௌத்த அமைப்புகளும், பீடாதிபதிகள் தலைமையிலான வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...