சாதாரண தர பரீட்சை மீள் திருத்த முடிவு வெளியானது

Date:

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இம்முறை மீள் ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை 49,312. இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து முந்நூற்று பதினொரு விடைத்தாள்கள் மீள் கணக்கெடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

0112 784 537, 0112 784 208, 0113 188 350 மற்றும் 0113 140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...