விசா கட்டணம் குறித்து அரசின் தீர்மானம்

Date:

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும் பொழுது 30 நாட்களுக்கான விசா கட்டணமாக அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய தொகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, போன்ற 07 நாடுகளுக்கும் இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட விசா நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவருக்கான விசா நடவடிக்கைகளை முன்னெடுக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு தோல்வியை அடுத்து சஜித் அணிக்குள் மோதல் வெடிப்பு

கொழும்பு மாநகர சபையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சமகி ஜன பலவேகய கட்சிக்குள்...

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர்...

NPP – ACMC இணைவு

குருநாகல் மாநகர சபையில் நேற்று (17) தேசிய மக்கள் சக்தி கட்சி...

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி...