விசா கட்டணம் குறித்து அரசின் தீர்மானம்

Date:

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும் பொழுது 30 நாட்களுக்கான விசா கட்டணமாக அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய தொகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, போன்ற 07 நாடுகளுக்கும் இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட விசா நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவருக்கான விசா நடவடிக்கைகளை முன்னெடுக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...