நாடளாவிய ரீதியில் அமுல்படுதப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (10) காலை 07 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த காலத்தில் பொது இடங்களில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு குறித்த புதிய அறிவிப்பு
Date: