பெண்கள் முன்னேற்றம் கருதி புதிய இரு சட்டங்கள்

Date:

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் DP Education ஏற்பாடு செய்திருந்த, பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான “வன்முறைக்கு எதிரான உலகளாவிய சைகைகள்” முத்திரை வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியின் போது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு பெண்கள் எதிர்நோக்கிய சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே பெண்களை வலுவூட்டும் வகையில் இரண்டு சட்டமூலங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்வரும் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...