Air China ஜூலையில் இலங்கைக்கு விமான சேவையை தொடங்குகிறது!

Date:

சீன விமான நிறுவனமான ஏர் சைனா, ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு விமானங்களை இயக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

எயார் சைனா விமான சேவையானது ஜூலை மாதம் தொடக்கம் இலங்கைக்கு வாரத்திற்கு 3 தடவைகள் சேவையில் ஈடுபடும். விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...