விஜயதாசவின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்சவை நியமித்தமைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கவும், எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கவும் கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ, பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்கள் ஆகியோருக்கு தடையின்றி இந்த வழக்கைத் தவிர வேறு எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...