பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி

Date:

காசா பகுதியில் இஸ்ரேலால் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்காக உலகப் போர் எதிர்ப்புக் கூட்டணி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட உலக யுத்த எதிர்ப்புக் கூட்டணிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மத சமூகத்தினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதன்படி, பலஸ்தீனர்களுக்காக குரல் எழுப்பும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள சமாதி சிலைக்கு அருகில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகள் மிகவும் கொடூரமான முறையில் மீறப்படும் ஒரு பின்னணியில், அந்த ஆதரவற்ற மக்களுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும் என்று ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிப்பு

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும நிதி...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் sjb ஆட்சி

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற ஹம்பாந்தோட்டை மாநகர சபையில்...

காலி அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று (ஜூன் 23) அதிகாலை துப்பாக்கிச்...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...