விமல் மனைவி பாஸ்போர்ட் வழக்கில் தீர்ப்பு இன்று

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ரண்டுனு முதியன்சேலவின் சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்து, மார்ச் மாதம் தீர்ப்பு வரவிருந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

சசி வீரவன்சவின் சாதாரண கடவுச்சீட்டில் அவரது பிறந்த திகதி 1967 என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவரது பிறந்த திகதி 1971 என போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...