மோசமான வானிலை ; மரக்கறிகளின் விலை உயர்வு!

Date:

மத்திய மலைநாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.400, பச்சை மிளகாய் ரூ.250, பீன்ஸ் ரூ.480, உருளைக்கிழங்கு ரூ.200, முருங்கை ரூ.560, கெரட் ரூ.250, முட்டைகோஸ் ரூ.200, போஞ்சி ரூ.250, வெண்டைக்காய் ரூ.280 என்ற அடிப்படையில் கிலோவொன்றின் சில்லறை விலை காணப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவும் பட்சத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடுமென மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...