பெலியத்தை கொலை துப்பாக்கிதாரி இந்தியாவில் கைது

Date:

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் அபே ஜனபல கட்சியின் செயலாளர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது மேலும் இருவருடன் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் தலைமறைவாக உள்ள கொஸ்கொட சுஜீ கொலையை வழிநடத்தியதுடன் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...