தம்மிக்க பெரேரா தலைமையில் நாளை குருநாகலில் விசேட நிகழ்வு

Date:

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், டிபி கல்வி நிறுவனர் தம்மிக்க பெரேரா பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இதன்படி நாளை காலை 08.30 மணிக்கு குருநாகல் வெஹெர விளையாட்டரங்கில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தலைவர் தம்மிக்க பெரேரா தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

டிபி கல்வி ஐடி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழி பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய். குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 IT வளாகக் கிளைகளைச் சேர்ந்த 5000 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் நாளை வழங்கப்படவுள்ளன.

இந்த பாடநெறியில் அவர்கள் பூர்த்தி செய்த கட்டங்களின்படி, அங்கு வழங்கப்படவுள்ள சான்றிதழ்களின் பெறுமதி 3,000 மில்லியன் ரூபாவாகும்.

பிக்குகள், மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் என சுமார் 10,000 பேர் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளதோடு குருநாகல் வரலாற்றில் மிகப் பெரிய சான்றிதழ் வழங்கும் விழாவாக இது அமையும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...