90 வீட்டு மின்சார அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அடுத்ததாக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ள மின்சாரக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
இதேவேளை, 32-60 அலகுகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டணம் சுமார் ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.