சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு எதிர்ப்பு

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமித்தமைக்கு எதிராக பலர் ஜனாதிபதியிடம்  ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

சிறந்த நிர்வாகியாக இருக்கலாம் மாகாணத்திற்குரிய அதிகாரத்தை மத்தியின் அதிகாரி கவனிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேநேரம் மாகாணத்தின் அதிகாரத்தில் மத்திய ,ரசாங்கம் நேரடியாக தலையீடு செய்வதற்கே இது வழி வகுக்கும் அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.

இவ்வாறு எழும் நெருக்கடியின் மத்தியில் தற்போது மாகாணத்தில் பணியாற்றும் இரு வைத்திய அதிகாரிகளில் ஒருவரை நியமிக்குமாறு இருவரின் பெயர்கள் நேற்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...