ஊடகவியலாளரிடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரும் ஜலனி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

இணைய சேனல் மூலம் தன்னை அவமதிக்கும் வகையில் சமுதிதவால் விவாதம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சமுதித சமரவிக்கிரம தன்னிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 14 நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கவும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜலனி பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...