ஜனக்க ரத்நாயக்க மீது சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு

Date:

சுமார் ஒன்றரை மாதங்களாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரிடமிருந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்மொழிந்திருந்த நிலையில், ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அதனை பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிக்கு ஒத்திவைத்ததோடு, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் ஒன்றரை மாதங்களுக்கு 3,200 கோடி ரூபாவாகும். அதை ஜனக்க ரத்நாயக்க ஈடுசெய்ய வேண்டும் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...