ஜனக்க ரத்நாயக்க மீது சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு

Date:

சுமார் ஒன்றரை மாதங்களாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரிடமிருந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்மொழிந்திருந்த நிலையில், ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அதனை பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிக்கு ஒத்திவைத்ததோடு, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் ஒன்றரை மாதங்களுக்கு 3,200 கோடி ரூபாவாகும். அதை ஜனக்க ரத்நாயக்க ஈடுசெய்ய வேண்டும் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...