16 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட முடிவு

Date:

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் விகாரையின் எசல உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும்.

மேலும், திருவிழாக் காலங்களில், திருவிழா நடக்கும் இடத்தை தடை வலயமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், கதிர்காமம் கோவில் எசல திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வெளியில் இருந்து மதுபானம் கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 870 பேர் உயிருடன் மீட்பு

தீவைப் பாதிக்கும் அவசரகால சூழ்நிலை காரணமாக, இலங்கை விமானப்படையின் விமான நடவடிக்கைகளுக்கு...

முதியோர் இல்லத்தில் சோகம் – 11 பேர் பலி

25 பேர் வசிக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. பன்னலவின்...