ஐயாத்துறை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதின அஞ்சலி

0
126

படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துறை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (31) மாலை இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here