அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் கருத்து

Date:

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பு செய்து பிரதமர் பதவியை மாற்றி நளிந்த ஜயதிஸ்ஸ அல்லது பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.

எதிரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில ஊடகங்களுடன் இணைந்து வெளியிடப்படும் தவறான செய்திகள் இவை என்று அமைச்சர் கூறினார்.

எந்த வகையான அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்தும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...