கோட்டா கோ நாடும் விரைவில்…

Date:

நாடு பூராகவும் கோட்டா கோ கம உருவாகியதன் பின்னர் கோட்டா கோ நாடு உருவாக்கப்படும் என சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சதிகளால் உருவாக்கப்பட்ட இந்த அரசை மக்கள் ஏற்கவில்லை என்றும், இன்று மக்கள் அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...