Monday, May 6, 2024

Latest Posts

கோட்டா கோ நாடும் விரைவில்…

நாடு பூராகவும் கோட்டா கோ கம உருவாகியதன் பின்னர் கோட்டா கோ நாடு உருவாக்கப்படும் என சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சதிகளால் உருவாக்கப்பட்ட இந்த அரசை மக்கள் ஏற்கவில்லை என்றும், இன்று மக்கள் அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.