பசில் ராஜபக்ச இந்த வார இறுதியில் அமெரிக்கா பயணம்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் நாளை (09) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

அவர் பதவி விலகியதன் பின்னர் நிலைமையை விளக்குவதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார இறுதியில் அவர் குறுகிய காலத்துக்கு அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக முழு நேர பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில்...

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...