அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள முடிவு

0
295

கோடீஸ்வர வர்த்தக அதிபரான தம்மிக்க பெரேரா தனக்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பணிப்பாளர் சபைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தயார் என DP கல்வி இணை நிறுவனர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) அறிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here