அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள முடிவு

Date:

கோடீஸ்வர வர்த்தக அதிபரான தம்மிக்க பெரேரா தனக்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பணிப்பாளர் சபைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தயார் என DP கல்வி இணை நிறுவனர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) அறிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 870 பேர் உயிருடன் மீட்பு

தீவைப் பாதிக்கும் அவசரகால சூழ்நிலை காரணமாக, இலங்கை விமானப்படையின் விமான நடவடிக்கைகளுக்கு...