தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில் ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது.
அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவராக தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் ஆர்.முருகேஷன் தெரிவானார்.