சஜித் ஜனாதிபதி , ரணில் பிரதமர் – இருவரையும் இணைக்க SJB முயற்சி

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணைக்கும் யோசனை சமகி ஜனபலவேகவின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபலவேகவின் பௌத்த மத அலுவல்கள் தலைவர் கலாநிதி தனவர்தன் குருகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு கட்சியின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தானும் சமகி ஜனபலவேகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவும் பிரதமர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டுமெனவும் தனவர்தன குருகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...