சஜித் ஜனாதிபதி , ரணில் பிரதமர் – இருவரையும் இணைக்க SJB முயற்சி

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணைக்கும் யோசனை சமகி ஜனபலவேகவின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபலவேகவின் பௌத்த மத அலுவல்கள் தலைவர் கலாநிதி தனவர்தன் குருகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு கட்சியின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தானும் சமகி ஜனபலவேகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவும் பிரதமர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டுமெனவும் தனவர்தன குருகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...