காங்கேசன் துறையில் கப்பல் பயணிகள் முனையம் திறப்பு

Date:

காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது.

இன்று (16.06.2023) நடைபெற்ற இந்நிகழ்வில், சிவில் விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக பயணிகள் முனையம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...