காங்கேசன் துறையில் கப்பல் பயணிகள் முனையம் திறப்பு

0
81

காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது.

இன்று (16.06.2023) நடைபெற்ற இந்நிகழ்வில், சிவில் விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக பயணிகள் முனையம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here