காங்கேசன் துறையில் கப்பல் பயணிகள் முனையம் திறப்பு

Date:

காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது.

இன்று (16.06.2023) நடைபெற்ற இந்நிகழ்வில், சிவில் விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக பயணிகள் முனையம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...