கிழக்கில் மாத்திரமன்றி பதுளை உள்ளிட்ட முழு இலங்கைக்கும் சேவை தொடரும் – செந்தில் தொண்டமான்

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமானுக்கு பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

பண்டாரவளை, ஹப்புத்தளை, பல்லேகட்டுவ பகுதிகளில் ஆதரவாளர்கள் பொதுமக்களால் இவ்வாறு வரவேற்பளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநராக துரித சேவையை முன்னெத்து வரும் அதேவேளை பதுளை மாவட்டத்தையும் கைவிடாது வழமை போலவே மக்களுக்கு ஆற்ற வேண்டும் என பொதுமக்கள் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான், பதுளை தனக்கு அரசியல் முகவரி அளித்த மாவட்டம். எனவே இந்த மாவட்டத்தையும் மக்களையும் கைவிடாது முன்னுரிமை கொடுத்து சேவையாற்றுவேன். அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற வகையில் முழு இலங்கைக்கும் சேவை தொடரும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...