கிழக்கில் மாத்திரமன்றி பதுளை உள்ளிட்ட முழு இலங்கைக்கும் சேவை தொடரும் – செந்தில் தொண்டமான்

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமானுக்கு பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

பண்டாரவளை, ஹப்புத்தளை, பல்லேகட்டுவ பகுதிகளில் ஆதரவாளர்கள் பொதுமக்களால் இவ்வாறு வரவேற்பளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநராக துரித சேவையை முன்னெத்து வரும் அதேவேளை பதுளை மாவட்டத்தையும் கைவிடாது வழமை போலவே மக்களுக்கு ஆற்ற வேண்டும் என பொதுமக்கள் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான், பதுளை தனக்கு அரசியல் முகவரி அளித்த மாவட்டம். எனவே இந்த மாவட்டத்தையும் மக்களையும் கைவிடாது முன்னுரிமை கொடுத்து சேவையாற்றுவேன். அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற வகையில் முழு இலங்கைக்கும் சேவை தொடரும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....