ரணிலுடன் செல்ல எனக்கு பைத்தியம் இல்லை!

Date:

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் திட்டம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் அளவுக்கு தனக்கு பைத்தியம் இல்லை என்று சிறிசேன கூறுகிறார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் ரணில் போட்டியிட மாட்டார் எனவும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், எதிர்கால செயற்பாடுகளை தமது கட்சியின் மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது, வேறு சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...