ரணிலுடன் செல்ல எனக்கு பைத்தியம் இல்லை!

Date:

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் திட்டம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் அளவுக்கு தனக்கு பைத்தியம் இல்லை என்று சிறிசேன கூறுகிறார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் ரணில் போட்டியிட மாட்டார் எனவும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், எதிர்கால செயற்பாடுகளை தமது கட்சியின் மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது, வேறு சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...