Friday, March 29, 2024

Latest Posts

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு குறைவான மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.