22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடு

Date:

22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது திருத்த வரைபுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், இந்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...