22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடு

0
303

22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது திருத்த வரைபுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், இந்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here