எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா அபேவர்தன தயார்..

0
192

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதி பதவிக்கு தயாராகி வருகிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.
அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தின் ஊடாக பிரதமரும் ஜனாதிபதியும் நியமிக்கப்படவுள்ளனர்.

அதுவரை சபாநாயகர் அந்த பொறுப்பில் செயல்பட திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here