முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விமான நிலையம் சென்ற போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு செய்துள்ளனர்.
இதனால் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
