ஆனந்த சங்கரி – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

Date:

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ரோஹித போகொல்லாகம 01.08.2023 அன்று பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...