ஆனந்த சங்கரி – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

0
270

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ரோஹித போகொல்லாகம 01.08.2023 அன்று பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here