Tamilதேசிய செய்தி ரூபவாஹினி முடக்கம்! நாட்டில் பதற்றமான சூழ்நிலை By Palani - July 13, 2022 0 89 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இதனால் தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.