சிங்கப்பூர் செல்ல தனிப்பட்ட விமானம் மாலைத்தீவு வந்தது

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்வதற்காக மாலத்தீவில் உள்ள மாலே விமான நிலையத்தில் தனிப்பட்ட விமானம் ஒன்று தரையிறக்கியுள்ளது.

ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.

அவர்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தனர், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதன்படி மாலைதீவில் இருந்து புறப்பட மாலத்தீவு அதிகாரிகளிடம் தனி விமானம் கோரப்பட்டு, சிறிது நேரத்திற்கு முன்னர் அந்த விமானம் மாலே விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று பிற்பகல் சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் ஜனாதிபதி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...