பாதுகாப்பு தரப்பில் இருவர் பலி

Date:

பொல்துவ சந்தியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் முதல் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதால் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இராணுவ அதிகாரி ஒருவரை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், அவரது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...