ஜூலை 20 வரை பள்ளிகள் மூடப்படும்

Date:

பாடசாலை விடுமுறையை எதிர்வரும் புதன்கிழமை (20) வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை (21) முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உட்பட மேலதிக செயலாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று அமைச்சில் இணையம் ஊடாக இடம்பெற்றது.

முன்னதாக, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் பாடசாலைகளை மீள திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்திருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...