ஜூலை 20 வரை பள்ளிகள் மூடப்படும்

Date:

பாடசாலை விடுமுறையை எதிர்வரும் புதன்கிழமை (20) வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை (21) முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உட்பட மேலதிக செயலாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று அமைச்சில் இணையம் ஊடாக இடம்பெற்றது.

முன்னதாக, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் பாடசாலைகளை மீள திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்திருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை ஆஜராவதாக ராஜித்த உறுதி

தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த...

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...