அநுரவை கொலை செய்ய சதி!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்கவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் ஊடாக 450 இலட்சம் ரூபா பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

அநுர திஸாநாயக்கவின் பிரபலத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அரசாங்கமும் எதிர்க் குழுக்களும் இணைந்து இந்த சதிகளை திட்டமிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அநுர திஸாநாயக்கவை எப்படியாவது கொன்றுவிட்டால் தேசிய மக்கள் சக்தியின் வாக்காளர் எண்ணிக்கை எண்பது வீதமாக உயரும் என அம்பலப்படுத்தியவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...