50 கண்ணீர் புகைகளுடன் போராட்டக்காரர் கைது

0
207

50 கண்ணீர் புகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதலின் போது இந்த வெடிபொருட்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் சிக்கியிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here