டலஸ் அழகப்பெரும 130க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார்

Date:

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் 130க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று டலஸ் அழகப்பெரும வெற்றியீட்டுவார் என சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

லங்கா நியூஸ் வெப்பிற்கு கருத்து தெரிவித்த அவர், டலஸ் அழகப்பெரும தரப்புக்கும் சமகி ஜன பலவேகவுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் எதிர்கால விவகாரங்கள் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், இன்று மத்தியஸ்தம் செய்து கலந்துரையாடி தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...