பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை மீட்க புதிய சட்டம்

Date:

பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் அல்லது திட்டங்களில் முதலீடு செய்த அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் குறித்து அரசுக்கு உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.

இது அரசியல்வாதிகளாலும் பாதாள உலகக் குற்றவாளிகளாலும் திருடப்பட்ட அல்லது வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்ட பணமாகும், மேலும் பணத்தை மீட்பதற்கும் பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் நம்புகிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டத்தை உருவாக்கி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அசோக ரன்வல விபத்தில் சிக்கினார்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி,...

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...