பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை மீட்க புதிய சட்டம்

Date:

பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் அல்லது திட்டங்களில் முதலீடு செய்த அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் குறித்து அரசுக்கு உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.

இது அரசியல்வாதிகளாலும் பாதாள உலகக் குற்றவாளிகளாலும் திருடப்பட்ட அல்லது வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்ட பணமாகும், மேலும் பணத்தை மீட்பதற்கும் பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் நம்புகிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டத்தை உருவாக்கி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...