கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக பூர்த்தி செய்ய கல்வி அமைச்சருடன் ஆளுநர் பேச்சு

Date:

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்வது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

சுசில் பிரேமஜயந்த அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மேலும் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா நியமனம் தொடர்பாக கலந்துரையாடியதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...