அமைச்சின் செயலாளரை கைது செய்ய உத்தரவு

Date:

தொழில் அமைச்சின் செயலாளரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கழிவுகளை அகற்றும் தொட்டியில் தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக களுத்துறை மாவட்ட முன்னாள் தொழிற்சாலை ஆய்வு பொறியாளர் ஒருவருக்கு பொய் சாட்சியம் அளிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதன்படி, அவரை கைது செய்து 7 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபர் ஊடாக ஆஜர்படுத்துமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...