பணத்தை உறிஞ்சும் விபச்சாரிகளிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டை காப்போம்!

Date:

‘பணத்தை உறிஞ்சும் விபச்சாரிகளிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டை காப்போம்!’ என்ற தொனிப்பொருளில் இன்று (27) காலை கொழும்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அருகில் மௌனப் போராட்டம் நடைபெற்றது.

புதிய மக்கள் முன்னணியின் (NJP) தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...