குளவி தாக்கி 5 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

Date:

லிந்துலை பேராம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிமை (27) இடம்பெற்றுள்ளது.

மரத்திலிருந்து குளவி கூட்டை கழுகு தாக்கியதால் கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவரும் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...